துணை மேயர் தலைமையில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி

Jun 26, 2025 - 15:50
Jun 26, 2025 - 15:51
 0  334
துணை மேயர் தலைமையில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (26.06.2025) துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா அவர்கள் தலைமையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு

தினம் உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.இந்நிகழ்வில் துணை ஆணையர் திரு. க . பாலு , உதவி ஆணையர் திருமதி.சசிகலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 2
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0