சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் சாரநாதனின் நினைவு தினம் அனுசரிப்பு

Jun 21, 2025 - 09:02
Jun 21, 2025 - 09:04
 0  8.3k
சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் சாரநாதனின் நினைவு தினம் அனுசரிப்பு

மதிப்பிற்குரிய கல்வியாளர் பேராசிரியர் சாரநாதனின் வருடாந்திர நினைவு தினம், ஜூன் 20, 2025 அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் கல்வி சமூகத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்பட்டது. 

காலை 9:00 மணிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது,கல்லூரி செயலாளர் ஸ்ரீ எஸ். ரவீந்திரன் அஞ்சலி செலுத்தினார், அதைத் தொடர்ந்து கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ஆர். மாத்ருபூதம், முதல்வர் டாக்டர் டி. வளவன்,

 ஆர் & டி துறைத் தலைவர்டாக்டர் ஆர். நடராஜன், பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய....

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 12
Dislike Dislike 2
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 3