Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சி மாவட்டத்தில் நேற்று (08.08.2025) 334.5 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (09.08.2025) மொத்தம் 334.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தாலுக்கா நாவலூர் கொட்டாப்பட்டில் 48.5 மி.மீ மழை பெய்தது. கோவில்பட்டி 27.1 மி.மீ, கோல்டன் ராக் மற்றும் டிஆர்பி ஏ.பி. 28.6 மி.மீ, வாத்தலை அணைக்கட்டு 24.8 மி.மீ,மி துவாக்கு எம்.டி.ஐ 19 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *