திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் திரு.வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப., இன்று 15.06.2026 தொடங்கிவைத்தர்

ஆகஸ்ட் 1 முதல் 30 வரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கணக்கெடுப்பாளர்கள், ஒவ்வொரு வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 30 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த 30 பொறுப்பு

அலுவலர்களுக்கும் சுமார் 1850 கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், 15.06.2026 முதல் 17.06.2026 வரை களப்பணியாளர்களக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையர் திரு.வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவங்கி வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், வழிமுறைகளையும் களப்பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்பில் திருமதி.அ.சுல்தானா, துணை ஆணையர் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments