திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1435-ஆம் பசலி ஜூனியருகான (2025-2026) வதுவாய் தீர்வாயம் (ஜுமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், *16.06.2026 முதல் தொடங்கி 25.06.2026 வரை* நடைபெற உள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்ராஜ் தலைமையில் தொடம்பூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் அன்னலட்சுமி தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் பிரிகம் அவர்கள் தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் இலால்குடி அவர்கள் தலைமையில் இலால்குடி வட்டத்திலும், சார் ஆட்சியர் புரிரி அவர்கள் தலைமையில் துறையூர் வட்டத்திலும், தமிழ் துணை ஆட்சியர் (பழுதாகாம்பட்டி-பட்) திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டத்திலும்,

மாவட்ட ஆய்வக துணை ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் மணலூர்பேட்டை வட்டத்திலும், வரி துணை ஆய்வாளர் (கணக்கு), திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் முசிரி வட்டத்திலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் பிரிகம் வட்டத்திலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு சமூகத்தினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், வருவாய் திவானம் (ஜூனியர்டி) சங்கதியார் வளாகத்தில் தவணை உள்ளிட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை தீர்வித்து செல்ல

வேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
மேல் மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments