Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் 200 இடங்களில் நாளை (21.11.2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (21.11.2021) அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்
கீழ்குறிப்பிட்டுள்ள 200 இடங்களில் நாளை (21.11.2021) அன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *