Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (21.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

புலிவலம் : புத்தனாம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர்,

தேனூர், பெரகம்பி, எதுமலை ஆகிய பகுதிகளில் நாளை (21.01.2023) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதே போன்று திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், சோழமாநகர், பத்தாளபேட்டை, பிரகாஷ் நகர், நவல்பட்டு, சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், புதுத்தெரு வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி, திருவெறும்பூர் தொழிற்பேட்டை,

நேரு நகர், போலீஸ் காலனி, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளில் நாளை (21.01.2023) காலை 09:45 முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *