Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் இஸ்லாமியர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது மஸ்தான் (45). இவர் கடைகளுக்கு சாம்பிராணி போடும் தொழில் செய்து வருகிறார். இஸ்லாமியரான இவர் கடந்த 9 ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதமிருந்து சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் 10-வது ஆண்டாக தற்போது, கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலையணிந்து, 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல உள்ளார். தனது வேண்டுதல் நிறைவேறியதால் அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *