திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா சபா திப்பா R.கண்ணன் நினைவு அறக்கட்டளை மற்றும் நாம் இணைவோம் சேவை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (04.02.2024)


காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை மாதர் சங்கம் கிழக்கு சௌராஷ்ட்ரா தெருவில் நடைபெறுகிறது. இந்த இலவச கண் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும் கண் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments