திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 19.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள்:
கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், LIC காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் (பகுதி),
சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், R.V.S., Wireless, செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்தி நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாணிநகர், காஜாநகர், T.S.N அவென்யூ,
குளவாய் பட்டி, ராயல் வில்லா, B காலனி, முத்து நகர், ராணிமெய்யமை நகர், Morai City, SBIOA School, பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, கலைஞர் நகர், இந்திரா நகர், Morais Garden, அம்மன் நகர், MGK நகர், கொட்டப்பட்டி (பகுதி) உள்ளிட்ட பல பகுதிகள்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments