திருச்சி மாநகர காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் வக்கீல் போர்வையில் மிரட்டுவதாக கிரிஜா மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் பணி செய்யும் எக்ஸ்ரே எடுக்கும் அரசு ஊழியரை காலால் எட்டி உதைக்கும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் உடையில் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் அனைவரின் முன் எட்டி உதைத்த காட்சி தற்பொழுது பெரும் சாட்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments