கழகப் முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments