Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முசிறி கோட்ட பகுதியில் இன்று 26.06.2021 மின்தடை குறித்த விபரம் 

முசிறி மின் கோட்டத்தில் உள்ள உயர் மின் அழுத்த பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தா.பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தும்பலம் மின் பாதையில் உள்ள பெருங்கனுர், ஊரக்கரை, கலிங்கப்பட்டி வாளசிராமணி மற்றும் கோணப்பம் பட்டி பகுதிகளிலும், 

தொட்டியம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டியம் நகர் மின் பாதையில் உள்ள தொட்டியம் நகர், கொசவம்பட்டி மகேந்திரமங்கலம், ஸ்ரீனிவாசநல்லூர் சித்தூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளிலும், 

வால்வேல் புத்தூர் மின் பாதையில் உள்ள நானாபட்டி, வேந்தன்பட்டி மற்றும் மேல்கல் நாயக்கன்பட்டி பகுதிகளிலும் மற்றும் காட்டுப்புத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முருங்கை மின் பாதையில் உள்ள தேவர்மலை பிடாரமங்கலம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளிலும் இன்று 26.06.2021 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *