திருச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுலைகங்களில் வரும் ஜூலை 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.
(1) துறையூர் கோட்டம்- 01.07.2025 (முதல் செவ்வாய்கிழமை.
(2) முசிறி கோட்டம்-04.07.2025 (முதல் வெள்ளிக்கிழமை.
(3) இலால்குடி கோட்டம்-08.07.2025 இரண்டாம் செவ்வாய்கிழமை. )
(4) திருவரங்கம் கோட்டம்-11.07.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை. )
(5) திருச்சி நகரிய கோட்டம்-15.07.2025 (மூன்றாம் செவ்வாய்கிழமை. )
(6) திருச்சி கிழக்குகோட்டம்-18.07.2025 ( மூன்றாம் வெள்ளிக்கிழமை. )
(7) கோட்டம்-22.07.2025 (நான்காம் செவ்வாய்கிழமை. )
எனவே வரும் ஜூலை 2025 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு A. செல்வி மேற்பார்வை பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






