அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு மரணம்

25.06.2025 மதியம் 2 மணிக்கு முன்பாக திருச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பாசஞ்சர் ரயிலில் குளித்தலை அருகே சுமார் 65-வயது மதிக்கதக்க ஆண் நபர் தண்டவாள பாதையை
கடக்கும்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சுப்பிரமணியன் 94981 39839 மற்றும் 90805 63321.
What's Your Reaction?






