திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அதன் நிறுவனர் வித்யா சேவாரத்தினம் ஆடிட்டர் சந்தானம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுரு படத்திற்கு கல்லூரி செயலாளர் ரவீந்திரன், முதல்வர் வளவன், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மதிப்பிற்குரிய நிறுவனர் வித்யா சேவா ரத்னம், குரு சேவா மணி, ஆடிட்டர் K. Santhanam அவர்களை நினைவுகூர்ந்து, இன்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி செயலாளர் எஸ். ரவீந்திரன், முதல்வர் டாக்டர் டி. வளவன், அனைத்து துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments