Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் 202 இடங்களில் நாளை (23.10.2021) மாபெரும் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 23.10.2019 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் குறிப்பிட்டுள்ள 202 இடங்களில் நாளை (23.10.2021) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

எனவே இது நாள் வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டு நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *