Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (22.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (22.09.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராபட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர்,

காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலணி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லங்குளம், எடமலைப்பட்டி புதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திர நகர், ஆர்.எம்.எஸ் காலனி, ராஜீவ் காந்தி நகர்,

கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சாபூர் ஆகிய பகுதிகளில் நாளை (22.09.2022) காலை 9:45 மணி முதல் மாலை 3.00 மணி வரை விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *