Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (08.06.2023) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்தியன் பாங்க் காலனி, காஜா மலை காலனி, எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர்நகர், எல்ஐசி காலனி, பழனி நகர், பாரதிநகர்,

ஆனந்த் நகர், காஜாநகர், சிம்கோ காலனி, பாண்டியன் சாலை, சோழன்சாலை, புவனேஸ்வரிஅம்மன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி தெரு, தாயுமானவர்தெரு, சுப்பிரமணியர்தெரு, மங்கம்மாசாலை, ஆர்சிஎஸ் பாறை, அந்தோணிபள்ளி, தேவராயநகர், போலீஸ் காலனி, பராசக்திநகர், ஈஸ்வரிநகர், பிருந்தாவனம், சபரிமில், ஆசாத் நகர்,

கேவிபி பேங்க், அம்மன்நகர், ரெங்கநகர், காஜாமியான்பள்ளி, கலெக்டர் பங்களா, ஜமால்முகமது கல்லூரி சென்ட்ரல் ஆபீஸ், உள் ளிட்ட பகுதிகளில் நாளை (8.06.2023) காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *