Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

No image available

திருச்சியில் மேற்கு தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூரில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் திருச்சியில் மேற்கு தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூரில் கழக முதன்மைச் செயலாளரும்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன்,மேற்கு தொகுதி பொறுப்பாளர் கேசவன் மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வ்ம்,

 சேர்மன் துரைராஜ் கிராப்பட்டி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன்,மேற்கு தொகுதி பொறுப்பாளர் கேசவன் மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வ்ம், சேர்மன் துரைராஜ் கிராப்பட்டி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *