தொடர் விடுமுறையான இன்று திருச்சி முக்கொம்பு மேலணையில் பொதுமக்கள் பலரும் குடும்பத்தினருடன் வருகைதந்து குளித்து மகிழ்ந்த நிலையில்,

மணப்பாறை புத்தாநத்தத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ராகித் அகமது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments