செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டி.வி.கணேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஜெயராமன், திருப்பதி, வாஞ்சி குமாரவேல் மாவட்ட அவைத்தலைவர் ஷாகுல் ஹமீது, பொருளாளர் மில்டன் குமார், துணை செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், கலைப்புலி பாண்டியன், பரமசிவம், டிடி கார்த்திகேயன், ஐயப்பன், பெருமாள், ராஜா, கோபி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments