திருச்சிராப்பள்ளி மாவட்டம்
புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் குறிப்பு
பெயர்: திரு.பிரதீக் தயாள்,இ.ஆ.ப., அவர்கள்,
கல்வித் தகுதி: பி.ஏ.எல்.எல்.பி.
இந்திய ஆட்சிப் பணி: 2017 Batch
-குடியிருப்பு: டெல்லி
-2016-ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் அகில இந்திய அளவில் 92-வது ரேங்க் பெற்றார்.

பணி அனுபவம்:
இதற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன் மகாதேவியில் துணை ஆட்சியராகவும் (Sub Collector), சார் – பிரிவு நடுவராகவும் (Sub – Divisional Magistrate) அக்டோபர் 2019 முதல் ஜூன் 2021 வரை பணியாற்றியுள்ளார்.
சேரோடு மாவட்டத்தில் சூதுல் ஆட்சியர் (ஊரக வளர்சி – திட்ட அலுவலர்) ஆகவும் பணியாற்றியுள்ளார்.

2021 முதல் தமிழ்நாடு அரசின் நித்துறையில் துணை, இணைச் செயலாளராகப் (Budget) பணியாற்றி வந்தார்.
ஏழாவது மாநில நிதிக்குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
புதிய பொறுப்பு: திருச்சிராப்பள்ளி Strong ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments