Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை – மூட்டை கட்டி ரோட்டில் விட்ட அவலம்!!

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே பிறந்த மூன்று மணி நேரமே ஆன குழந்தை ஒன்று மூட்டையில் இருந்து அழுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது 3 மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட வெட்டப்படாத பெண் சிசு ஒன்று கதறிக் கொண்டிருந்தது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டில் சிகிக்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்த சிசு யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *