உனக்குள் ஓர் IAS - கனவுகளை நிஜமாக்கும் ஓர் பயிலரங்கு!

kingmakers IAS Academy மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் உனக்குள் ஒரு ஐஏஎஸ் நிகழ்ச்சி. நாளை (29.6.2025)ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதுஇதில் IAS, IPS, IFS உள்ளிட்ட UPSC தேர்வுகளுக்கும் TNPSC தேர்வுகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இதில் மா பிரதீப் குமார் இயக்குனர் பேரூராட்சி அவர்கள், எஸ். செல்வ நாகரத்தினம் IPS காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளனர்.
மு முருகேசன் இந்து தமிழ் திசை முதுநிலை உதவி ஆசிரியர் அவர்கள், சத்தியஷ்டி பூமிநாதன்CMD கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி ஆகிய இருவரும் ஊக்க உரை ஆற்ற உள்ளனர்.
இதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தகுதி தேர்வின் அடிப்படையில் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி வகுப்பில் கட்டண சலுகை வழங்கப்படும்
What's Your Reaction?






