Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பெரியார் திராவிட கழகத்தினர் நூதன போராட்டம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் படத்திற்கு மலர்தூவி “சாதனை செம்மல்” பட்டம் வழங்குவது போல் நூதனமான போராட்டம் நடைபெற்றது. 

போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு பிரதமர் மோடியின் படத்தை அவர்களிடமிருந்து போலீசார் பறித்து எடுத்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…!

https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *