Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள்,  இன்று (22.6.22)  திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஒன்றியம், ஏவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடடத்தினைத் திறந்து வைத்து 22 யனாளிகளுக்கு  
ரூபாய் 18 இலட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன்,
ந. தியாகராஜன் ,செ. ஸ்டாலின் குமார், ஒன்றியக்குழு தலைவர்ஒன்றியக்குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. தி. ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *