Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நாளை (19.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (19.07.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

புத்தாநத்தம், இடையப்பட்டி, காவல்காரன்பட்டி, புருங்குருனிபட்டி, கணவாய்ப்பட்டி, கழனிவாசல்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், பெரும்மாபட்டி, தாதமலைப்பட்டி, அரியகவுண்டன்பட்டி, பிள்ளையார் கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அழங்கம்பட்டி, கோட்டை பளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி,

வெள்ளைகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழகக்கவுண்டம்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, T.புதுப்பட்டி, எண்டபுலி, மாங்கானப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *