Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்களில் காய்ச்சல் முகாம்  நடைபெற்று வருகிறது.

1000 இடங்களில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

1. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

2. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

3. தேவி பள்ளி ஸ்ரீரங்கம்.

4. கார்ப்பரேஷன் நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்

5. அரங்கநாயகி தொடக்கப்பள்ளி.

6. ராஜன் பள்ளி..மேலசித்தரை வீதி.

7. அய்யனார் பள்ளி-மேலூர்

8. கிழக்கு ரெங்கா பள்ளி.

ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *