திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான மாரியம்மன் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 18 இணைகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், சௌந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார், தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர்கள் செல்வராஜ்,கல்யாணி, மாரிமுத்து,மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments