திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மாராடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் சுமதி. இவரிடம் துறையூர் அடுத்த மாராடி கிராமத்தில் வசிக்கும் சத்யா என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக சத்யாவிடம் கிராம நிர்வாக அலுவலர் 10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க 10 ஆயிரம் கேட்டு 7 ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ- வை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Events
30 August, 2023
|


திருச்சியில் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது


Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- Events
Events
|
12 Aug, 2025
|


பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது
திருவெறும்பூர்அருகே பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேரை…
Events
|
24 May, 2025
|


மனிதநேய மாமணி விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் , அனாதை பிணங்களை…
Events
|
20 May, 2025
|


அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற ஜூலை மாதம் 9ம்…
Comments