Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விமான பணிப்பெண்ணிடம் ரகளை-2 வாலிபர்களுக்கு வலை

திருச்சி ஏர்போர்ட் வசந்தம் நகரில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பீமடோமா (27) என்கின்ற விமான பணி பெண் வாழ்ந்து வருகிறார். இவர் பணி முடிந்து அகிலா நகர் வழியாக வீட்டுக்கு சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது ஆடையை பிடித்து இழுத்து தகராறு செய்தனர் .

அதிர்ச்சி அடைந்தவர் கூச்சலிட்டுள்ளார் .உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  இது குறித்து அவர் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

 https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *