திருச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க செயல்வீரர்களின் செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பணிகள் தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments