திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று (12.06.2024 மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை  மேயர் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் துணை ஆணையர்  நாராயணன், நகர் நல அலுவலர்  மணிவண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை  மேயர் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் துணை ஆணையர்  நாராயணன், நகர் நல அலுவலர்  மணிவண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           112
112                           
 
 
 
 
 
 
 
 

 12 June, 2024
 12 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments