Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சுதந்திர தின விழாவில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இயற்கையை நோக்கி என்கிற தன்னார்வல அமைப்பும், பள்ளி நிர்வாகமும் இணைந்து – பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஐம்பது மரக்கன்றுகள் வழங்கினர்.

மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியின் முதல்வர் தனலட்சுமி தலைமையில் பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *