மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினம்

Jun 28, 2025 - 14:52
Jun 28, 2025 - 14:58
 0  591
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினம்

மலேசிய தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது பயணி ஒருவரால் கடத்தி கொண்டு வரப்பட்ட

ஒரு உயிருள்ள அணில் குரங்கை (சிமியா சியூரியஸ்) பறிமுதல் செய்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அந்த பயணியிடம்  மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 1