திருச்சியில் நாளை (16.10.2024) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (16.10.2024) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (16.10.2014) (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி,

ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பழூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, சாலப்பட்டி, எடையபட்டி, அய்யம் பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம்,

அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி, மாருதிநகர், நம்பர் ஒன் டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (16.10.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:09 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision