திருச்சி மாநகரில் நாளை மறுநாள்(21.02.2024)குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி மாநகரில் நாளை மறுநாள்(21.02.2024)குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் பராமரிப்பு பணி (20.022024) அன்று காலை 09:45 மணிமுதல மாலை 04:00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும் (21.02.2024) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

22,022024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision