திருச்சி மாநகரில் நாளை (19.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (19.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் திருவானைக்கா சன்னதி வீதி, வடக்கு, தெற்கு உள் வீதி, ஒத்தத் தெரு சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு அம்பேத்கார் நகர், பஞ்சக்கரை ரோடு அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி. நகர், ராகவேந்திர கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணத்தான் சாலை,

ராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம்பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைய்நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச் சோலை,

பனையபுரம், உத்தமர் சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் நாளை (19.01.2023) அன்று வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்டபட்ட திருவானைக்கா கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn