கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் - மாலை அணிவித்து அஞ்சலி

கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் - மாலை அணிவித்து அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில், தொழிலதிபர் கே.என்.அருண் நேரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், மாத்தூர் கருப்பையா, சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், கண்ணன் போட்டோ கமல், செவ்வந்தி லிங்கம் கலைச்செல்வி, சோழன், சம்பத் முத்து, 

பழனி, வழக்கறிஞர்கள் கவியரசன், அந்தோணி, மணி பாரதி, முகுந்தன், புத்தூர் தர்மராஜ், தொமுச குணசேகர், கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision