விபத்தில்லா திருச்சி - பேரணிக்கு அழைப்பு

விபத்தில்லா திருச்சி - பேரணிக்கு அழைப்பு

போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றாமை, பாதுகாப்பு கவசம் பயன்படுத்தாததால் சாலையில் நாள்தோறும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது.

வாகன விபத்தினை குறைக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வண்ணம் விபத்தில்லா திருச்சியாக மாற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.

வரும் (09.01.2024)தேதி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஸ்டுடென்ட் சாலையில் இப்பேரனானது காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது. விபத்திலா திருச்சியை மாற்ற திருச்சி மக்கள் ஒத்துழைப்பு தந்து இப்பேரணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க 9952819935 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

(தலைக்கவசம் உயிர்க்கவசம்)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision