திருச்சி மாநகரில் கூடுதலான பகுதிகளில் நாளை (02.12.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் கூடுதலான பகுதிகளில் நாளை (02.12.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (02.12.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரியமங்கலம், இராணுவ காலனி, பாலாஜி நகர், காட்டூர், SIT, பாப்பாக்குறிச்சி மேலகல்களண்டார்க்கோட்டை, திருநகர், அம்பிகாபுரம், கைலாஷ் நகர், கீழகல்கண்டார்க்கோட்டை, நத்தமாடிப்பட்டி,

ரயில் நகர், சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், கீழக்குறிச்சி, நேருஜி நகர், ராஜப்பா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூர், காமராஜ் நகர், எம்.ஜி.ஆர் நகர், அடைக்கல அள்னை நகர், பொன்மலை, மலையப்ப நகர், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் இன்டஸ்ரியல், செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision