திருச்சியில் இன்று முதல் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி

திருச்சியில் இன்று முதல் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி

திருச்சிக்கு 14, 300 கோவிஷீல்டு தடுப்பு ஊசிகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் 18 வயது முதல் 44 வயது மட்டும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து போடப்படும்.

திருச்சி மாநகர பகுதிகளில் 4 கோட்ட அலுவலகங்கள், 18 நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve