திருச்சியில் 46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் 46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில், 46 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 740 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision