வருமானவரி கணக்கு : நாளையே கடைசி நாள் !

வருமானவரி கணக்கு : நாளையே கடைசி நாள் !

கடந்த (2022- 23) நிதியாண்டுக்கான தனிநபர் வருமானவரி கணக்குகளைத் தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பலர், இன்னும் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, "திருத்தியமைக்கப்பட்ட/ தாமதிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி (நாளை) கடைசி நாளாகும்" நாளைக்குள் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்யுமாறு, வருமானவரித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

அப்படியும், வருமான கணக்குகளைத் தாக்கல் செய்யாத தனிநபர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision