சமயபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து

சமயபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று (03.02.2024) சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. மேற்படி பொதுவிருந்தில் சுமார் 1057 பொதுமக்களுக்கு பங்கேற்றனர்.

இவ்விழாவில் திருக்கோயில் இணை ஆணையர், சமயபுரம் பேரூராட்சி தலைவர், மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் ஏழை எளிய பொதுமக்கள், முதியோர்களுக்கு 586 புடவைகள் வழங்கப்பட்டது என்ற விபரம் பணிந்து தெரிவித்து கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision