பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்மேயர் மு. அன்பழகன் இன்று (19.02 2024) மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.  அருகில் ஆணையர் வே.சரவணன்,

துணை மேயர் ஜி. திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயநிர்மலா மற்றும் துணை ஆணையர், செயற்பொறியாளர்கள்,  உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision