இரவு நேரங்களில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

இரவு நேரங்களில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபரை மடக்கி  பிடித்த பொதுமக்கள்

திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் தொடல் திருட்டில் ஈடுபட்டவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

நேற்றைய தினம் திருச்சி இரயில்வே கோட்ட அலுவலகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்போது பிடிபட்டுள்ளார். இவரிடம் பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn