திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்புகள்

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்புகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்சமயம் 20( ஆண் மற்றும் 18 பெண்2 ஊர்காவல்படையினர் (மொத்தம் 20) தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி)

வயது : 20 முதல் 45 வயதுக்குள். மேற்கண்ட தகுதியுடையோர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. தகுதியுடையவர்கள் (26.12.23)-ந் தேதி காலை 06:30 மணி முதல் 08.30 மணிக்குள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்திற்கு கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மூன்றுடன் நேரில் வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision