திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு மரக்கன்றுகள் துளையிடும் இயந்திரம்

திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு மரக்கன்றுகள் துளையிடும் இயந்திரம்

திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பாக திருச்சியில் அமைந்துள்ள அண்ணாபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2024-25ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிசர் டாக்டர் கே சீனிவாசன், அந்த கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கத அதிகாரி முருகனிடம் மரங்களை நடுவதற்கு தேவையான துளையிடும் எந்திரத்தை வழங்கினார்.

அருகில் ரோட்டரி மாவட்ட செயலாளர் (நிகழ்ச்சி) எஸ் கிருஷ்ணமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராஜசேகர், திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் தங்கவேலு, திருச்சி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கத் தலைவர் சுபா பிரபு மற்றும் மலேசிய பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision